பெண்ணே
உனது பயணங்களின் போதெல்லாம்
உனக்கு பயனசீட்டாய் இருந்திருக்கிறேன்....
அதனால்தானோ பயணம் முடிந்தவுடன்
என்னை தூக்கி எறிந்து விட்டாய்?....
உனது பயணங்களின் போதெல்லாம்
உனக்கு பயனசீட்டாய் இருந்திருக்கிறேன்....
அதனால்தானோ பயணம் முடிந்தவுடன்
என்னை தூக்கி எறிந்து விட்டாய்?....