யாவரும் கேளிர்

வாழ்வதாய் இருந்தால் ...
பிறர் வாழ அள்ளி கொடுக்கா விடினும்
வலி கொடுத்து வாழாதே..!
வழி கொடுத்து வாழ்..!
அதுவே மற்றவர்க்கும் விழி கொள்ள வழி..

எழுதியவர் : சக்திவேல் (27-Dec-15, 2:25 pm)
சேர்த்தது : Sakthivel
Tanglish : yavarum kelir
பார்வை : 72

மேலே