கருணை
அட
புறம் தள்ளப்பட்டு
பசி கொண்ட
பாலகனைக் கண்டு
காகம் கூட
உண்ணுவது இல்லை
இறைவனுக்கு அளித்த
உணவினை !..........
**************தஞ்சை குணா***********
அட
புறம் தள்ளப்பட்டு
பசி கொண்ட
பாலகனைக் கண்டு
காகம் கூட
உண்ணுவது இல்லை
இறைவனுக்கு அளித்த
உணவினை !..........
**************தஞ்சை குணா***********