காதலுக்கு கண்ணில்லை

நிலவே நீ ஒரு வராவிட்டால் இவ்வுலகம்
குருடாகும்
அன்பே
ஆனால் நீ இல்லாத நானும் கண்ணில்ழந்த
குருடனாய் அலைகின்றேன்.
திருப்பதி.மொ.மேலூர்.

எழுதியவர் : (12-Jun-11, 6:12 pm)
சேர்த்தது : thiruppathi .m.
பார்வை : 282

மேலே