கூட்டலும் பெருக்கலும்

கூட்டலும் பெருக்கலும்

எவ்வளவு கூட்டியும் உதிர்ந்து கிடந்த இலைகளை அவளால் பெருக்க முடியவில்லை.. அவளுனான போட்டியில் ஜெயித்து விட்டதால் மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியில் ஆடியது அந்த ஆலமரம்..!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Feb-16, 10:17 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 195

மேலே