சுற்றுச்சூழல்.
நமக்கு
இரண்டு கடமைகள்
உண்டு என்
தோழனே! .
ஓன்று
ஊழலை ஒழிப்பது,
இன்னொன்று
சுற்றுச்சூழலைக்
காப்பது!!.
ஊழலை ஒழிப்பது
தனி மனித
ஒழுக்கம் .
சுற்றுச்சூழலை காப்பது
நம் அனைவரது
ஒழுக்கம்.
நமக்கு
இரண்டு கடமைகள்
உண்டு என்
தோழனே! .
ஓன்று
ஊழலை ஒழிப்பது,
இன்னொன்று
சுற்றுச்சூழலைக்
காப்பது!!.
ஊழலை ஒழிப்பது
தனி மனித
ஒழுக்கம் .
சுற்றுச்சூழலை காப்பது
நம் அனைவரது
ஒழுக்கம்.