கவிதைக்கு தேவை

கவிதைகளுக்கு
நிலா தேவையில்லை
வானம் தேவையில்லை
வானவில்லும் தேவையில்லை...
அது கவிதையாய்
இருப்பதே நலம்...
உன்னைப் போல்...
-கோபி சேகுவேரா
கவிதைகளுக்கு
நிலா தேவையில்லை
வானம் தேவையில்லை
வானவில்லும் தேவையில்லை...
அது கவிதையாய்
இருப்பதே நலம்...
உன்னைப் போல்...
-கோபி சேகுவேரா