எந்த சிறை
ஏய் ரோஜாவே
இன்றுதான் பிறந்தாய்
பிறந்த அன்றே பலர்கள்
மனதை கொள்ளை அடித்து
விட்டாயே - உன்னை எந்த சிறையில் இட?????...
இதற்க்கு நேருவோ மிகவும் வருத்த பட்டு
என் இதயத்தில் வந்து அமர்ந்துகொள் என்று
தன் சட்டை பையில் குற்றி கொண்டார்..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
