நீ ஒரு வலி

நீ ஒரு பக்கம்
நான் மறு பக்கம்....
நம்மை
விட்டு நீங்காது
இப்பிரிவின்
துக்கம்....!!
கரைகள்
பிரித்து
கன்னங்கள்
நனையலாம்....
காலம் கைசேற்கும்
நம்
காதல்
வலியதடி.....!!
வீழ்ந்த
சருகு ஓன்று
வீசிய
காற்றில்.....வேறிடம்
மாறியது
போல....மாறிப்போனோம்.....!!
காலம்
கடந்தும்
ஆறாத
காயங்கள்
ஓலமிட்டுச்
செல்லுதே......!!
ஆளுக்கு ஒரு
பக்கம்
அதில் சரிபாதி
துக்கம்.....இது
சரியான
நீதி.....இந்த
சமூகம்
நமக்குள்
விதைத்த அநீதி.....!!
ஊர் இரண்டுபட்டால்
கூத்தாடிக்கு
கொண்டாட்டம்
ஊருக்குள் ஒரு
பேச்சு வழக்கு.....
இரு உள்ளங்கள்
இரண்டுபட்டால்
யார் மனசிற்கு
கொண்டாட்டம்.....??