தேன் அமுதம்

சங்கநாதமாய் முழங்குமவள் கொங்கையை பருகவே
தாங்குமிரு கரங்களும் தேன்குழல் விரல்களை
அங்கைக்கு இணைஏது அரும்பும் மலர்களில்
எங்கண்பார் சிரித்தால் பூபற் முல்லையே.

ஒரு விகற்பம் இன்னிசை வெண்பா

எழுதியவர் : இலக்கியன் அகல்யன் (28-Apr-16, 2:42 pm)
பார்வை : 159

மேலே