MARANAM

மரணம் ..........................................................

இரு கண்களால் பார்த்து
இரு கைகளால் அணைத்து
கடைசிவரை
கண்ணீரை
பன்னீராக
தெளிக்கும்
என்னை

சிறிது நேரம்
அனுபவித்துவிட்டு
மறுகணமே
மறந்துவிடு
என்று
நீ
சொல்வது
தினம் தினம்
எனக்கு
மரணமே !


அன்புடன்
ராமன்மகேந்திரன்

எழுதியவர் : (27-May-16, 7:22 pm)
பார்வை : 119

மேலே