மருக்கொழுந்து வாசக்காரி மல்லிகைப்பூ சிரிப்புக்காரி

மருக்கொழுந்து வாசக்காரி மல்லிகைப்பூ சிரிப்புக்காரி
கருப்புக்கிளியே கண்டாங்கி செம்பட்டுச் சேலைக்காரி
அருப்பு முடிஞ்சு களம் அரவாகி வந்தாச்சு
உருப்படிய உங்கப்பன் ஒன்னும் செய்யவில்லை
திருட்டுமுழிக்காரி ஆவனியாதையா கேட்டுச் சொல்லடி !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-May-16, 9:52 am)
பார்வை : 415

மேலே