முத்தத்தோடு

என்ன சொல்ல
உனக்காக எத்தனையோ பரிசுகளை
வாங்கி வைத்துவிட்டேன்...
ஆனாலும் மனம் நிறையவில்லை...
உன்னை மடியில் போட்டு
தாயாக மாறி
உன் நெற்றி பொட்டில்
முத்தம் கொடுத்தால் மட்டுமே
புன்னகைக்கும் உனக்கு
வேறு என்ன பரிசை வாங்க....
அத்தனையையும் பத்திரமாக
எடுத்து வைத்துவிட்டு
உனக்காக காத்திருக்கிறேன்
என் இதழ் முத்தத்தோடு.....

எழுதியவர் : இந்திராணி (1-Jun-16, 3:40 pm)
பார்வை : 310

மேலே