இதயத்தின் கேள்வி

நீ எப்போது திரும்பி வருவாய் ?
என இதயம் கேட்டது ....
பாவம்....!
அதற்கு ஏனோ புரியவில்லை
நீ பிரிந்து செல்லவில்லை
மறந்து சென்றாய் என...!
- கீதா பரமன்
நீ எப்போது திரும்பி வருவாய் ?
என இதயம் கேட்டது ....
பாவம்....!
அதற்கு ஏனோ புரியவில்லை
நீ பிரிந்து செல்லவில்லை
மறந்து சென்றாய் என...!
- கீதா பரமன்