உறவுகளின் சந்நிதானம்

தந்தையின் கரிசனம், உன் பிறப்பின் முதல்வரி,
தனையனின் தரிசனம், உன் உறவின் முகவரி,
தாயின் உள்மனம் அவள் பேரன்பின் சுயவரி
உறவுகளின் சந்நிதானம் உன்னுயிரென்று நீ அறி,
உண்மையின் நிதர்சனம் எதுவென்று ? நீ கண்டறி !