கிறுக்கல்
நீ நினைக்கும் அழகை
நான் எடுத்து வரவில்லை..
நான் கொண்ட அழகை
ரசிக்க யாருக்கும்
கொடுத்து வைக்கவில்லை..
என் தாயை தவிர...!!!
இன்னொரு தாயாக நீ இருந்தால்
ரசித்துவிட்டு போ
இல்லையேல் விலகி போ
இன்னொருவள்
காத்திருப்பாள் எதிர்பார்த்திருப்பாள்
எனக்காக
என் வருகைக்காக .!!!
இப்படிக்கு
அழகுடன் ஆள் இன் ஆள் அழகு ராஜா ..!!!