காதல் வலியே

இதயமே!!
நில்லாதே...
எனைக் கொல்லாதே....
மனம் தாங்காதே....
விழித் தூங்காதே...

நினைவே!!
தொடருமே....
என் சுவாசமே....
என்னுயிர் வாசமே....
வாழுமே என் நேசமே....

காதலே!!
சேர்ந்துவிடு.....
மூச்சினில் கலந்துவிடு....
உரிமைகள்க் கோர்த்துவிடு....
என்னுள் நீ கரைந்துவிடு.....

எழுதியவர் : ரசிகா (5-Aug-16, 1:29 pm)
பார்வை : 243

மேலே