இதயத்தில் நீ
மலரின்
வாசம்
போல்...
நிலவின்
அழகு
போல் ...
தென்றலின்
இதம்
போல் ...
இசையின்
இனிமை
போல்...
கவிதையின்
வரிகள்
போல்...
அன்னையின்
அன்பை
போல்...
மழலையின்
மொழியை
போல் ...
என்றும்
என்னுள்
நீ
வாழ்கிறாய்...