லண்டன் போனாலும் தமிழ் பெண்கள் தான் காதலனுக்கு

உன்னோடு நாளும்
நான் சேர்ந்து வாழும்
நினைவுகள் தந்தாய் ஒவ்வொரு நொடி கனவுகளாக...
இருந்தாலும் என்ன
நான் இறந்தாலும் என்ன
உன் முகம் தங்கும் என் விழிகளில் தழும்புகளாக ...

எழுதியவர் : (16-Aug-16, 8:41 pm)
பார்வை : 71

மேலே