உன் இதழினில் நான் சிரிப்பேன் - 5

அந்த கல்லுரியே விழாக்கோலம் பூண்டிருந்தது ........ ஆசிரியர்கள் பரபரப்புடன் விழாக்கான ஏற்பாடுகளில் இருந்தனர் ..........
அக்கல்லுரியில் இன்று பட்டமளிப்பு விழா .ஸ்ரித்திகா மிகுந்த உற்சாகத்துடன் கல்லுரிக்குள் நுழைந்தாள்......... தன்னுடைய நண்பர் கூட்டத்தை கண்டுபிடித்து அவர்களுடன் ஐக்கியமானாள்.

எழுதியவர் : சுருதி சந்திரன் (22-Aug-16, 1:59 pm)
சேர்த்தது : ஸ்ருதிச்சந்திரன்
பார்வை : 290

மேலே