ஆலங் குடியானே ஆம்

ஆலங் குடியானோ வாலங் குடித்தானே
யாலங் குடியாத வாலங் குடியான்யார்?
காலங் கலிமுற்றுங் காலம் பரந்தாமன்
ஆலங் குடியானே ஆ(ம்)!?


ஆலங் குடியான் - கலிமுடிவில் ஆல இலையில் உறங்குவான் அல்லவா அவன் தானே ஆலங்குடியான்

ஆலங் குடியானே ஆ என்று வியப்பாகவும்

ஆலங் குடியானே ஆம் என்று உறுதியாகவும் பாடப்பட்டது.

எழுதியவர் : சு.ஐயப்பன் (11-Sep-16, 12:43 pm)
பார்வை : 287

மேலே