விதிக்கே ஒரு சதி செய்வோம்

உழைப்பின் அளவுகோல் ஊதியம் அல்ல !

வாழ்வின்!

உயரங்களை அளப்பது உழைப்பும் அல்ல!

உதிர்ந்த வியர்வைகள் உன்னதமும் அல்ல !

இந்த

உண்மையை உணர்த்திடுமே வாழ்க்கை நமக்கு மெல்ல

வேதனைசுமந்த நம் வாழ்க்கை தரித்தரமும் அல்ல

சாதனைசூழந்த நினைவுகள் என்று சரித்திரம் சொல்ல

மதிக்கொண்டு " இனி ஒரு விதி செய்வோம்"

"விதிக்கே" ஒரு சதி செய்வோம்

எழுதியவர் : விஜயகுமார் பழநிஸ்வாமி (18-Sep-16, 7:57 am)
பார்வை : 86

மேலே