ஏக்கம்

கனவுகள்
ஏக்கங்களாய்,

ஏக்கங்கள்
ஏமாற்றங்களாய்,

ஏமாற்றங்கள்
காயங்களாய்,

காயங்கள்
வடுக்களாய் ,

வஞ்சித்து
விடவில்லை,

இறைவன்
என்னை,

அநுபவத்தையே
படிப்பினையாய்

தந்தான்.

மாறாத
வடுக்களோடு,

பொருப்புகளை
சுமந்தபடி

என் வாழ்க்கை
பயணம்.#sof #sekar

எழுதியவர் : #Sof #sekar (29-Sep-16, 3:06 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 282

மேலே