அன்றும் இன்றும்
தோளில் சுமையாய்த்
தூக்கினான் பிள்ளையை அன்று..
இன்று-
சுமையென பிள்ளைகள்
தவிக்கவிட்டதால்,
தலையில் தூக்குகிறான்-
சுமையை...!
தோளில் சுமையாய்த்
தூக்கினான் பிள்ளையை அன்று..
இன்று-
சுமையென பிள்ளைகள்
தவிக்கவிட்டதால்,
தலையில் தூக்குகிறான்-
சுமையை...!