வாழபழக்கியவரே வாழ்வை கெடுக்காதீர்

மது உண்டும் மாது கொண்டும்
இல்லையேல் நீ நண்பனா
கேட்குது இச் சமூகம்
நாம் என்செய்வோம்
அச்சமூகம் தான் அன்று
நம்மை வாழப்பழக்கியது
இன்று வாழ்வை கெடுக்குது
இதனால் எம் தேகம் கொதிக்குது
வீழ்ச்சி தொடருது
வீழ்ந்து விடாதீர்
அவர்களுக்காக நாம்
வாழ்ந்து காட்டுவம்
பெரும் வீச்சுடன்
""""""வாழபழக்கியவரே
வாழ்வை கெடுக்காதீர் """""
தே.பிரியன்