கண்ணே.....!

உனக்குள் வந்த காதல்
எனக்குள் வந்த போது
நமக்குள் வார்த்தைகள்
வரவில்லையே..........!
கண்களில் கண்ணீர் மட்டும்
வந்தது ஏன்.......... கண்ணே ??
உனக்குள் வந்த காதல்
எனக்குள் வந்த போது
நமக்குள் வார்த்தைகள்
வரவில்லையே..........!
கண்களில் கண்ணீர் மட்டும்
வந்தது ஏன்.......... கண்ணே ??