குறுங்கவிதை

பூட்டிய கதவின் தாழினைத் திறக்கும் விரல்களே...
என்றன் கழுத்தில் மாலையிடும் கைகள் எங்கே?...
பொன்னொளி சேர்த்து நீதான் புன்னகைச் செய்கிறாய்...
பெண் நெஞ்சம் முதிர்ந்து தினம் வாடுகிறதே......

எழுதியவர் : இதயம் விஜய் (15-Dec-16, 8:36 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
Tanglish : kurunkavithai
பார்வை : 68

மேலே