மழையோடு ஒரு மாது

நீ மழையை கொஞ்சுகிறாயா?
இல்லை மழை உன்னை கொஞ்சுகிறதா?

போதும் வந்து விடு..

நனைவதென்னவோ நீதான்!
கரைந்துகொண்டிருப்பவன் நானல்லவா?

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (23-Dec-16, 12:06 pm)
பார்வை : 90

மேலே