மழையோடு ஒரு மாது
நீ மழையை கொஞ்சுகிறாயா?
இல்லை மழை உன்னை கொஞ்சுகிறதா?
போதும் வந்து விடு..
நனைவதென்னவோ நீதான்!
கரைந்துகொண்டிருப்பவன் நானல்லவா?
நீ மழையை கொஞ்சுகிறாயா?
இல்லை மழை உன்னை கொஞ்சுகிறதா?
போதும் வந்து விடு..
நனைவதென்னவோ நீதான்!
கரைந்துகொண்டிருப்பவன் நானல்லவா?