வள்ளல்

இறைவன் படைத்தான்
எங்களையும்
கொடுத்ததைப் பறித்தான்
எங்களிடம்
விட்டுவிட்டான் பசியை
எங்களுக்கு
கருனை கொண்டு
வள்ளல் அவன்
நன்றியோடு ஏற்றுக்
கொண்டோம்
விடியும் என்ற
நம்பிக்கையோடு!
#sof_sekar