சொர்க்கம்
முயற்சி எனும் பறவையுடன்,
சிந்தனை எனும் சிறகடித்து,
உழைப்பு எனும் உணவுடன்,
கடமை எனும் கடல் தாண்டினால்,
நிம்மதி எனும் சொர்க்கம் காணலாம்.
முயற்சி எனும் பறவையுடன்,
சிந்தனை எனும் சிறகடித்து,
உழைப்பு எனும் உணவுடன்,
கடமை எனும் கடல் தாண்டினால்,
நிம்மதி எனும் சொர்க்கம் காணலாம்.