வளைந்து கொடுத்து வாழ்

புன்புலச் சீறூர் நெல்விளை யாதாம்
நன்புலச் சீமை தஞ்சையும் நலிந்ததே
வன்குல அரசு வதைப்பது குன்றின்
வளைந்து கொடுத்துநீ வாழ்.

- அன்புச்செழியன்

எழுதியவர் : அன்புச்செழியன் (13-Apr-17, 9:32 pm)
பார்வை : 116

மேலே