குறளும் கவிதையும்

பெயல்
பெய்யாது போனால்
அழியும் உய்யும் உயிரும்.
பெய்யென பெய்தால்
உய்யும் அழியும் உயிரும்.

குறள் எண் - ௧௫ (15)
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
(வான்சிறப்பு அதிகாரம்)

எழுதியவர் : மோசஸ் பிரான்சிஸ் (14-Apr-17, 12:25 pm)
சேர்த்தது : மோசஸ் பிரான்சிஸ்
பார்வை : 487

மேலே