எழுச்சி

புன்னகைக்க மறந்த
குர்திஷ் பூக்கள் நாங்கள்....
மென்மை மறந்தோம்......
வன்மை தரித்தோம் .....
நசுக்கப்பட்டோம்..
கிளர்ந்தெழுந்தோம்
மரித்த எம் பூந்தளிர்களுக்காக .....
பெண்மையென பாராது..
தாய்மையை மதியாது.....
துச்சமென்று கொன்றுகுவித்த...
ஒரு மானுடம் நீங்கிய
மதங்கொண்ட வெறியர்களின்...மயானம் காண......

எழுதியவர் : கவியாழினி (15-Apr-17, 10:13 pm)
சேர்த்தது : கவியாழினி
Tanglish : ezuchi
பார்வை : 123

மேலே