கோடை விடுமுறை --- வெண்கலிப்பா -- மரபு கவிதை

கோடை விடுமுறை --- வெண்கலிப்பா -- மரபு கவிதை


கோடையிலே விடுமுறையாம் கோடியின்பம் தந்திடுமே
வாடையிலே மழலைகளின் வாட்டமில்லா விளையாட்டாம்
பாடையிலே போனாலும் பந்தமாக கோலிகளை
சாடையிலே உருட்டுகின்ற சந்ததியின் மகிழ்ச்சியினால்
மேடையிலே நின்றிடுவார் மேடு .


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (23-Apr-17, 1:10 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 110

மேலே