சிநேகிதிக்கு..........


முழுமதியும் ஒளிமங்கும் உன் புன்னகை பார்த்து...

ஆதவனும் மதிமங்குவான் உந்தன் அழகை கண்டு...

வான வில்லும் வழிவிடும் உந்த வருகை பார்த்து....

கார்கூந்தல் கண்ணனும் தோற்றான் உந்தன்

களவாடலை கண்டு.......

சாமுராயாய்.... சாதிக்க பிறந்தவளே....

உன்னை கண்டு மெய் சிலிர்க்கிறேன்.....

எழுதியவர் : a.buvaneswari (18-Jul-11, 12:41 pm)
சேர்த்தது : buvaneswari.a
பார்வை : 602

மேலே