விதி

பொன் சிறகு புணர்ந்தால்..
இவ் வான் வெட்டுவோமோ என்றஞ்சி..
வாசலில் முடிக்க பெரும் நினைவெய்தினாயோ??
முகம் மறித்தாய்.....
முகம் மறித்து எதிர் திரை பறித்தால்...
உள் புகுந்து உன் உயிர் திரை கிழிப்போம்...

எழுதியவர் : சங்கர் சிவக்குமார் (5-Aug-17, 11:13 pm)
Tanglish : vidhi
பார்வை : 775

மேலே