எழுதுகோல்
![](https://eluthu.com/images/loading.gif)
கடலைவிட வானம்
பெரிது கண்ணீரை
விட மழைத்துளி
இனிது முல்லையை
விட பாரியே மிக
அழகு தந்தையை
விட தாயே மிக
சிறப்பு நிழலை
விட நிசமே
மதிப்பு எழுதுகோலே
நீ எழுதிய
பக்கஙகள் யாவுமே
உயிர்ப்பு.
கடலைவிட வானம்
பெரிது கண்ணீரை
விட மழைத்துளி
இனிது முல்லையை
விட பாரியே மிக
அழகு தந்தையை
விட தாயே மிக
சிறப்பு நிழலை
விட நிசமே
மதிப்பு எழுதுகோலே
நீ எழுதிய
பக்கஙகள் யாவுமே
உயிர்ப்பு.