நட்பு


உயிருள்ளவரை நெருக்கம்

சுவாசமாய் நெஞ்சில் துடிக்கும்

உண்மையாய் கிடைக்கும் வரைக்கும்,

சொர்க்கம் நம் சொந்தமாய் இருக்கும்

எதிர்பார்ப்பு இல்லாத ஒரே சொந்தம்

வாழ்வில் நட்புதானடா

வாடாத ஒரு பூவும் வேறு ஏதடா

எழுதியவர் : rudhran (22-Jul-11, 9:36 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : natpu
பார்வை : 357

மேலே