பாவலர்தமிழ் போல்
பாவலர் தமிழ் போல் பூத்து
தழுவும் தென்றலில் இதழ் விரித்து
இவள் காதோரத்தில்
கவிஞனின் கவிதையாய்
சிரிக்கிறாய் நீ மலரே !
பாவலர் தமிழ் போல் பூத்து
தழுவும் தென்றலில் இதழ் விரித்து
இவள் காதோரத்தில்
கவிஞனின் கவிதையாய்
சிரிக்கிறாய் நீ மலரே !