பாவலர்தமிழ் போல்

பாவலர் தமிழ் போல் பூத்து
தழுவும் தென்றலில் இதழ் விரித்து
இவள் காதோரத்தில்
கவிஞனின் கவிதையாய்
சிரிக்கிறாய் நீ மலரே !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Sep-17, 8:00 am)
பார்வை : 83

மேலே