விழிகளில் மூன்று காலம்

விழிகளில் மூன்று காலம் !
கவிதை by: கவிஞர் பூ.சுப்ரமணியன்

மனிதனின்
விழிகள் விழித்திருந்தால்
நிகழ்காலம் !

மனிதனின்
விழிகள் மூடினால்
இறந்தகாலம் !

மனிதனின்
மூடிய விழிகள் திறந்தால்
எதிர்காலம் !

பூ.. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (18-Sep-17, 1:41 pm)
பார்வை : 136

மேலே