மாதவன் மாதவி

ஆதவன் கதிர் விரித்தான் அந்தி மாலையில்
மாதவன் சிரித்தான் மாதவியும் சிரித்தாள்
போதுமா போகட்டுமா என்றான் ஆதவன்
போதாது நில் என்றாள் மாதவி !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Sep-17, 8:10 am)
பார்வை : 90

மேலே