திருமணம்
இரு உயிர் கயிறில் சேர்ந்தது
இரு உடல் கட்டிலில் சேர்ந்தது
இருவரின் அன்பு தொட்டிலில் தவழ்ந்தது
காதல் எனும் கைக்குழந்தையாக
இரு உயிர் கயிறில் சேர்ந்தது
இரு உடல் கட்டிலில் சேர்ந்தது
இருவரின் அன்பு தொட்டிலில் தவழ்ந்தது
காதல் எனும் கைக்குழந்தையாக