வாடுமுன் சூடு

எட்டாப் பூவை
ஏணி வைத்தேனும்
எட்டிப் பறித்திடு..

நாளை வரும் கீழேயென்று
காத்திருந்தால்,
நான்குநாள் கழித்து விழும்-
சருகாக..

அதனால்
காலம் பூப்போன்றது,
வாடுமுன்னே சூடு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Sep-17, 7:14 am)
பார்வை : 105

மேலே