பார்வைக்கு

மலரில் தேனை உண்டு வாழ்வதால் தேனி கொட்டும் பொழுது நமக்கு
மலரைப் போல மென்மையாய் இருப்பதும் இல்லை
தேனை போல இனித்து விடுவதில்லை .
பார்பதர்க்கு எல்லாமே அழகாய் தான் தெரியும்.
பகையை மனதிற்குள் வைத்து வெளியே சிரிக்கும் மனிதரைப் போல.

எழுதியவர் : ராஜேஷ் (29-Sep-17, 11:10 pm)
Tanglish : parvaiku
பார்வை : 77

மேலே