கவிஞன்

காதல் கவிதைகளுக்கு
கற்பனையெல்லாம் செலவழித்தால்
வாழ்ந்திட வாழ்க்கைக்கு
நல்ல கவிதைகள் எழுதிட
சொற்களும் கிடைக்குமோ
கற்பனையும் சுரக்குமோ
ஆதலால் சொற்களுக்கு ஓர்
வாங்கி அமைத்து இக்கவிதைகளுக்கும்
நல்ல சொற்களை சேமித்து வைக்கலாமோ
யோசிக்கலாமா ..........................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (7-Nov-17, 6:18 pm)
Tanglish : kavingan
பார்வை : 109

மேலே