அன்னை
இரவில் அன்னையை நினைத்து
திண்ணையில் உறங்கையில்
நிலாவைப்பார்க்கும்போது
நினைவுகூர்கின்றது,
அந்த நிலவை காட்டி அன்னை எனக்கு சோறு ஊட்டியது.
இரவில் அன்னையை நினைத்து
திண்ணையில் உறங்கையில்
நிலாவைப்பார்க்கும்போது
நினைவுகூர்கின்றது,
அந்த நிலவை காட்டி அன்னை எனக்கு சோறு ஊட்டியது.