சாத்தானாகிட வேண்டும்
கல்நெஞ்சம் கொடு – என்னுள்
கருணையுள்ளம் எடு
விதி ஆனையிட்டதினாலே
விடியாப்பொழுதாய் இருந்திடாதே
விடியல் வேண்டும் – பல
விதிகள் மீறவேண்டும்
கேட்பதெல்லாம் தருபவனே - இன்று
பாதைமாற்றி கேட்கிறேன்..
நான்
மேலும் சாத்தானாகிட வேண்டும்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
