மெய்யன்பு

உன் குரலமுதம் ருசிக்க காத்திருக்கும்
என் செவியிரண்டும் காதலாகி
உன் விரல் தொட காத்திருக்கும்
என் விழியிரண்டும் இதயமாகி
மெய்யன்பு செய்தேன் கண்ணே
மெய்மேல் என்று எண்ணிவிடாதே!

எழுதியவர் : இரா.மலர்விழி (16-Nov-17, 9:49 am)
பார்வை : 227

சிறந்த கவிதைகள்

மேலே