அவள்
அவள் கண்களில்
ஒரு ஏக்கம்
பசிக்காக அல்ல...
தாயின் பாசத்துக்காக!!!!!
அவள் உதட்டினில்
இல்லை சிரிப்பு
காரணம் ,
தாய் போல,
அவள் தங்கையை
எவ்வாறு பார்த்துக்
கொள்ளப்போகிறோம்
என்ற துக்கம்......!!!!!
அவள் கண்களில்
ஒரு ஏக்கம்
பசிக்காக அல்ல...
தாயின் பாசத்துக்காக!!!!!
அவள் உதட்டினில்
இல்லை சிரிப்பு
காரணம் ,
தாய் போல,
அவள் தங்கையை
எவ்வாறு பார்த்துக்
கொள்ளப்போகிறோம்
என்ற துக்கம்......!!!!!