குடை ஒன்றும் வேண்டாம் கண்ணா

அவள் இடை அணைத்து
நான் நடந்த போது
திடீரென மழை பெய்யத்
தொடங்கியது
குடை இல்லாமலே
நனைந்தே நடந்தோம்
குடை ஒன்றும் வேண்டாம் கண்ணா
என்றாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Dec-17, 9:18 pm)
பார்வை : 907

மேலே